sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அதி வேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு

/

அதி வேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு

அதி வேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு

அதி வேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு


ADDED : அக் 31, 2025 02:30 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, நன்னாட்டாம்பாளையத்தை சேர்ந்த அரிதாஸ், 21; என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.

விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து அரிதாைஸ கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us