/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதியின்றி பேனர் :த.வா.க., பிரமுகர் மீது வழக்கு
/
அனுமதியின்றி பேனர் :த.வா.க., பிரமுகர் மீது வழக்கு
அனுமதியின்றி பேனர் :த.வா.க., பிரமுகர் மீது வழக்கு
அனுமதியின்றி பேனர் :த.வா.க., பிரமுகர் மீது வழக்கு
ADDED : டிச 31, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், திருச்சி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, விக்கிரவாண்டியைச் சேர்ந்த த.வா.க., தொகுதி பொறுப்பாளர் வரதராஜ், 41; அரசு அனுமதியின்றி தனது உறவினர் திருமண வரவேற்பு விழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தது தெரியவந்தது.
விழுப்புரம் மேற்கு போலீசார், வரதராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

