sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு

வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு

வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு


ADDED : அக் 03, 2025 07:30 AM

Google News

ADDED : அக் 03, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் அருகே வாலிபரை தாக்கிய போதை கும்பல் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அருகே கீழ்முத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்,36; இவர், நேற்று அப்பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அங்கு, அப்பகுதியை சேர்ந்த நவீன், லட்சுமணன், மாதவன், ராஜா ஆகியோர் மதுபோதையில் அசிங்கமாக பேசி கொண்டிருந்தனர்.

இதை வினோத் தட்டி கேட்டதால் நவீன் உட்பட நால்வரும் சேர்ந்து தாக்கியதில் வினோத் காயமடைந்தார்.

புகாரின் பேரில், நவீன் உட்பட 4 பேர் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us