sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய மூவர் மீது வழக்கு

/

மணல் கடத்திய மூவர் மீது வழக்கு

மணல் கடத்திய மூவர் மீது வழக்கு

மணல் கடத்திய மூவர் மீது வழக்கு


ADDED : அக் 01, 2025 11:06 PM

Google News

ADDED : அக் 01, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

காணை சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார், அருளவாடி தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆற்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 57; சக்திவேல், 36; பச்சையப்பன், 43; ஆகியோர் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது.

காணை போலீசார், ஆறுமுகம் உள்ளிட்ட ௩ பேர் மீது வழக்குப் பதிந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us