sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரூ.3.56 லட்சம் மோசடி: வாலிபர் மீது வழக்கு

/

ரூ.3.56 லட்சம் மோசடி: வாலிபர் மீது வழக்கு

ரூ.3.56 லட்சம் மோசடி: வாலிபர் மீது வழக்கு

ரூ.3.56 லட்சம் மோசடி: வாலிபர் மீது வழக்கு


ADDED : நவ 02, 2025 10:16 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: ஓட்டலில் 'ஜிபே' மூலம் 3.56 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் கந்தசாமி லே அவுட்டைச் சேர்ந்தவர் பாலாஜி, 42; இவர், விழுப்புரம் நேருஜி சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் விக்கிரவாண்டி அடுத்த கயத்துாரைச் சேர்ந்த முத்துலிங்கம் மகன் அபினாஷ், 23; என்பவர் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.

ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் 'ஜிபே' மூலம் கடந்த 2023ம் ஆண்டு முதல் கடந்த செப்டம்பர் 4ம் தேதி வரை அபினாஷ் பணத்தை பெற்றுள்ளார். அவர் மொத்தம் 3 லட்சத்து 56 ஆயிரத்து 909 ரூபாயை தனது மொபைல் எண்ணுக்கு பெற்று மோசடி செய்திருப்ப தை பாலாஜி கண்டறிந்தார்.

இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின்பேரில், அபினாஷ் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us