sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ்ஸில் பெண்ணிடம் செயின் திருட்டு

/

பஸ்ஸில் பெண்ணிடம் செயின் திருட்டு

பஸ்ஸில் பெண்ணிடம் செயின் திருட்டு

பஸ்ஸில் பெண்ணிடம் செயின் திருட்டு


ADDED : அக் 09, 2025 11:42 PM

Google News

ADDED : அக் 09, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: அரசு பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணிடம் மூன்று சவரன் செயினை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செஞ்சி அடுத்த அம்மன் குளத்து மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி கவுசிகா, 27; இவர், கடந்த, 8ம் தேதி பொருட்கள் வாங்க செஞ்சிக்கு வந்தார்.

மீண்டும் மதியம் 1:10 மணியளவில், செஞ்சியில் இருந்து ரெட்டனை செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஊருக்கு சென்றார். ஈச்சூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அவர் கழுத்தில் இருந்த மூன்று சவரன் செயின் திருடு போனது தெரிந்தது. செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us