sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

/

கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்


ADDED : ஏப் 11, 2025 06:26 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணைநல்லூர்: திருவெண்ணைநல்லூர் மங்களாம்பிகை சமையத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. தொடர்ந்து இரவு ஒவ்வொரு நாளும் சாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.

விழாவில் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் அறிவழகன்,பேரூராட்சி சேர்மன் அஞ்சகம் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி உட்பட ஏராளமனோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us