நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் மலையடி வாரத்திலுள்ள அக்னி குளக்கரையிலுள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கொல்லிங்குணம் சுந்தர விநாயகர் கோவிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.