sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ரூ.63 லட்சம் வசூல்

/

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ரூ.63 லட்சம் வசூல்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ரூ.63 லட்சம் வசூல்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ரூ.63 லட்சம் வசூல்


ADDED : ஜன 04, 2025 05:17 AM

Google News

ADDED : ஜன 04, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் ரூ.63 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் ஜீவானந்தம், விழுப்புரம் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் ஆகியோர் முன்னிலை உண்டியல் எண்ணும் பணி நடந்தது.

கோவில் பணியாளர்கள் மற்றும் சேவார்த்திகள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், பக்தர்கள் ரூ. 63 லட்சத்தி 20ஆயிரத்து 148 ரூபாய் ரொக்கப்பணம், 76 கிராம் தங்கம், 410 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இப்பணியின் போது அறங்காவலர்கள் சுரேஷ், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், கண்காணிப்பாளர் பாக்கியலட்சுமி, ஆய்வர் சங்கீதா, மேலாளர் மணி, சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us