sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு

/

உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு

உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு

உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு


ADDED : ஜூலை 22, 2025 08:14 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 08:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் உழவர் சந்தையை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.

வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையின் கீழ் செயல்படும் உழவர் சந்தையில் 48 கடைகள் உள் ளது. இந்த சந்தைக்கு தினமும் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில்இருந்து 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறி மற்றும் கீரை வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த உழவர் சந்தையை நேற்று கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குடிநீர், கழிவறைகளை ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் உழவர் சந்தை மூலம் அவர்கள் பயனடைந்து வருவது குறித்தும், அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், உழவர் சந்தைக்கு வந்த மக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட விலையில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவை கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார். ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சுமதி, வேளாண் அலுவலர் (உழவர் சந்தை) அருண்குமார் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us