sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு கல்லுாரிக்கு இடம் அன்னியூரில் கலெக்டர் ஆய்வு

/

அரசு கல்லுாரிக்கு இடம் அன்னியூரில் கலெக்டர் ஆய்வு

அரசு கல்லுாரிக்கு இடம் அன்னியூரில் கலெக்டர் ஆய்வு

அரசு கல்லுாரிக்கு இடம் அன்னியூரில் கலெக்டர் ஆய்வு


ADDED : மே 23, 2025 12:20 AM

Google News

ADDED : மே 23, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி அன்னியூரில் அரசு கலைக் கல்லுாரி செயல்பட உள்ள தற்காலிக இடத்தையும், கல்லுாரி அமையவுள்ள இடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

விக்கிரவாண்டி தொகுதி அன்னியூரில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும் என சட்டசபையில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார். அதன் பேரில், அன்னியூரில் அரசு கல்லுாரி செயல்பட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் அன்னியூரில் இந்த கல்வியாண்டு முதல் கல்லுாரி செயல்பட உள்ள அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப் பள்ளிகளிலும், நிரந்தரமாக அமையவுள்ள காலி நிலத்தையும் ஆய்வு செய்தார்.

மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஆர்.டி.ஓ., முருகேசன், டி.இ.ஓ., சேகர், நேர்முக உதவியாளர் பெருமாள், பி.டி.ஓ., சிவனேசன், பொறியாளர் ரஹீம், மாவட்ட கவுன்சிலர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன், தலைமை ஆசிரியர் சேகர், கல்வி மேலாண்மைக் குழு அரிபுத்திரி, கோவிந்தராஜ், சுந்தர், தேவராஜ், கலியபெருமாள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us