sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லுாரி மாணவி தற்கொலை

/

கல்லுாரி மாணவி தற்கொலை

கல்லுாரி மாணவி தற்கொலை

கல்லுாரி மாணவி தற்கொலை


ADDED : மே 09, 2025 12:56 AM

Google News

ADDED : மே 09, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அடுத்த சாணிமேட்டைச் சேர்ந்தவர் சங்கர் மகள் அம்சா, 19; விழுப்புரம் அரசு கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மொபைல் போன் பார்த்துக் கொண்டிருந்த அம்சாவை, அவரது தாய் ராதிகா, 45; வீட்டுவேலை செய்யுமாறு கூறி திட்டினார். இதனால், கோபித்துக்கொண்ட அம்சா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us