sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லுாரி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை

/

கல்லுாரி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை

கல்லுாரி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை

கல்லுாரி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை


ADDED : செப் 02, 2025 09:57 PM

Google News

ADDED : செப் 02, 2025 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; வளவனுார் அருகே மாயமான கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

குமளம் கிராமத்தை சேர்ந்தவர் நாவப்பன் மகள் தர்ஷினி,19; விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரியில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்ற தர்ஷினி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இவரின் தாத்தா வரதராசு அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us