sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழிப்புணர்வு போட்டியில் வெற்றி கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு

/

விழிப்புணர்வு போட்டியில் வெற்றி கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு

விழிப்புணர்வு போட்டியில் வெற்றி கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு

விழிப்புணர்வு போட்டியில் வெற்றி கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜூலை 23, 2025 02:30 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்,: மாவட்ட விழிப்புணர்வு போட்டியில் பரிசு பெற்ற வானுார் அரசு கல்லுாரி மாணவ, மாணவியரை கல்லுாரி முதல்வர் பாராட்டினார்.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் தடுப்பு, போதை ஒழிப்பு குறித்த கட்டுரை, பேச்சுப்போட்டி மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.

கண்காட்சியில் 55 விழிப்புணர்வு அரங்குகள் இடம் பெற்றிருந்தன. சிறந்த படைப்புகளை அமைத்த மாணவ, மாணவியர்களுக்கு, எஸ்.பி., சரவணன் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.

ஒட்டுமொத்த கண்காட்சி அரங்கத்தில், வானுார் அரசு கல்லுாரி மாணவ, மாணவியர் அமைத்த அரங்கம், இரண்டாம் இடத்தை பிடித்தது.

பரிசு வென்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்களை கல்லுாரி முதல்வர் வில்லியம் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us