நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் தொட்டி கட்டப்படுமா?
மேல்மலையனுார் அடுத்த சிறுதலைப்பூண்டி கிராமத்தில் குடிநீர் வசதிக்காக மந்தைவெளிபகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சொக்கன், சிறுதலைப்பூண்டி.
நாய்கள் பிடிக்கப்படுமா?
அவலுார்பேட்டையில் நாய்கள் அதிகரித்துள்ளதால் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் தெருவில் செல்ல அச்சப்படுகின்றனர். நாய்களை பிடித்து காப்புக் காட்டில் விட வேண்டும்.
-சாம்பசிவம், அவலுார்பேட்டை.

