sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தம்பி மாயம் அண்ணன் புகார்

/

தம்பி மாயம் அண்ணன் புகார்

தம்பி மாயம் அண்ணன் புகார்

தம்பி மாயம் அண்ணன் புகார்


ADDED : செப் 23, 2024 05:52 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே தம்பியைக் காணவில்லை என அண்ணன், போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசிங் மகன் ஜெகதீஸ்வரன், 36; இவர், கடந்த 20ம் தேதி இரவு வீட்டிலிருந்து பெட்ரோல் பங்க் செல்வதாக கூறிச் சென்றவர். வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது அண்ணன் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us