sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சரஸ்வதி கல்லுாரியில் சட்டம் குறித்த மாநாடு

/

சரஸ்வதி கல்லுாரியில் சட்டம் குறித்த மாநாடு

சரஸ்வதி கல்லுாரியில் சட்டம் குறித்த மாநாடு

சரஸ்வதி கல்லுாரியில் சட்டம் குறித்த மாநாடு


ADDED : மார் 22, 2025 08:43 PM

Google News

ADDED : மார் 22, 2025 08:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: கோனேரிக்குப்பம் சரஸ்வதி சட்டக்கல்லுாரியில் தேசிய நியாய சன்ஹிதாவின் சட்ட அம்சங்கள் மற்றும் இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் தாக்கங்கள் குறித்த தேசிய மாநாடு நடந்தது.

கல்லுாரி முதல்வர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ்குமார், பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் ஆகியோர் புதிய சட்டங்கள் குறித்து பேசினர்.

கருத்தரங்கில் வி.ஐ.டி., சட்ட பள்ளியின் பேராசிரியர் ராஜ வெங்கடேசன், பேராசிரியர்கள் பிரேமா, ராஜலட்சுமி. புதுச்சேரி சட்டக்கல்லுாரி முதல்வர் குர்மிந்தர் கவுர், ராமதாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் சிவப்பிரகாசம், நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள் நுாற்றுக்கு மேற்பட்ட சட்டக்கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us