sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கட்டட தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை

/

கட்டட தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை

கட்டட தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை

கட்டட தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை


ADDED : செப் 19, 2024 11:12 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே கட்டட தொழிலாளி காணாமல்போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுவேல் மகன் சிவா, 41; கட்டட தொழிலாளி.

குடிப்பழக்கம் உடைய இவர், கடந்த 10ம் தேதி காலை, வேலைக்குச் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

அவரது மனைவி சித்ரா, 37; அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us