sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அன்னியூர் அரசு கல்லுாரியில் 14ம் தேதி கலந்தாய்வு துவக்கம்

/

அன்னியூர் அரசு கல்லுாரியில் 14ம் தேதி கலந்தாய்வு துவக்கம்

அன்னியூர் அரசு கல்லுாரியில் 14ம் தேதி கலந்தாய்வு துவக்கம்

அன்னியூர் அரசு கல்லுாரியில் 14ம் தேதி கலந்தாய்வு துவக்கம்


ADDED : ஜூலை 12, 2025 03:51 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அன்னியூர் அரசு கலை கல்லுாரியில் வரும், 14ம் தேதி முதல் சிறப்பு பொது கலந்தாய்வு நடக்கிறது.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் செய்திக்குறிப்பு;

அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சிறப்பு பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

கல்லுாரியில் விண்ணப்பித்த அனைத்து பிரிவு மாணவ, -மாணவியர் (கட்ஆப் 400 முதல் 140 வரை) கலந்தாய்வில் உரிய சான்றிதழ்களோடு (அசல், நகல்) கலந்துகொள்ளலாம். இந்த கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு துறையிலும் நிரப்பப்படாத காலி இடங்களுக்கு மட்டுமே நடக்கிறது.






      Dinamalar
      Follow us