sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி

/

வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி

வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி

வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி


ADDED : டிச 09, 2024 07:06 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் அடுத்துள்ள கள்ளகொளத்துாரைச் சேர்ந்தவர் குப்புசாமி, 81; இவரது மனைவி சுலோசனா, 77; இருவரும் தனது ஓட்டு வீட்டில் நேற்று இரவு துாங்கிக் கொண்டிருந்தனர்.

சமீபத்தில் பெய்த கனமழையினால் வீட்டை சுற்றி மழைநீர் சூழ்ந்திருந்ததால் ஈரமான வீட்டின் சுவர் நேற்று முன்தினம் நள்ளிரவு இடிந்து விழுந்தது. இதில் கணவன், மனைவி இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.

உடன் இருவரும் மயிலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் காந்திமதி சுவர் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us