sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பயிர் மகசூல் போட்டி

/

பயிர் மகசூல் போட்டி

பயிர் மகசூல் போட்டி

பயிர் மகசூல் போட்டி


ADDED : மார் 16, 2024 11:28 PM

Google News

ADDED : மார் 16, 2024 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: காணை ஒன்றியத்தில் மாநில அளவிலான பயிர் மகசூல் போட்டி நடந்தது.

தமிழக அரசு வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாநில மாவட்ட அளவிலான பயிர் மகசூல் போட்டி நடத்தி பரிசு வழங்கி வருகிறது. மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க பெயர் பதிவு செய்த காணை ஒன்றியம், வெங்கந்துாரைச் சேர்ந்த விவசாயி சிவராஜ் என்பவர் தனது 50 சென்ட் நிலத்தில் விளைவித்த எள் அறுவடை பணியை நடுவர்கள் ஆய்வு செய்தனர்.

போட்டி நடுவர்களாக வேளாண்மை துணை இயக்குனர் பிரேமலதா உதவி இயக்குனர்கள் விஜயகுமார், ஆனந்தி, வேளாண் அலுவலர் சரவணன், உதவி விதை அலுவலர் ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர் பிரபாகரன் ஆகியோர் அறுவடை செய்யப்பட்ட எள்ளை எடை போட்டு அறிக்கையை மாநில அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us