sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இளம் பெண் சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை

/

இளம் பெண் சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை

இளம் பெண் சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை

இளம் பெண் சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை


ADDED : செப் 07, 2011 10:54 PM

Google News

ADDED : செப் 07, 2011 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:சிதம்பரம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிதம்பரம் அடுத்த மணலூர் லால்புரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மகாதேவி, 26. திருமணமாகி ஒன்னரை ஆண்டுகள் ஆகிறது. 9 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மகாதேவி வீட்டில் மர்மமான முறையில் இறந்தார்.இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரகாசம் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்தனர்.மகாதேவிக்கு திருமணமாகி ஒன்னரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஒ., இந்துமதி விசாரணை நடத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us