sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அ.தி.மு.க., பிரமுகர்கள்மூவர் மீது வழக்குப்பதிவு

/

அ.தி.மு.க., பிரமுகர்கள்மூவர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க., பிரமுகர்கள்மூவர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க., பிரமுகர்கள்மூவர் மீது வழக்குப்பதிவு


ADDED : செப் 07, 2011 10:57 PM

Google News

ADDED : செப் 07, 2011 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:முன்விரோத தகராறில் தி.மு.க., பிரமுகரைத் தாக்கிய அ.தி.மு.க., பிரமுகர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டிச்சாவடி அடுத்த உள்ளேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.

தி.மு.க., பிரமுகர்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர்கள் செல்வக்குமார், ஆதியப்பன், கவியரசன் ஆகியோருக்கும் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் கடந்த 5ம் தேதி தனது வீட்டின் அருகே நடந்து சென்ற வெங்கடேசனை செல்வக்குமார் உள்ளிட்ட மூவரும் வழிமறித்துத் தாக்கினர்.இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து செல்வக்குமார், ஆதியப்பன், கவியரசன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us