sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

/

இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு


ADDED : ஏப் 29, 2025 11:55 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில், சைபர் கிரைம் போலீஸ் சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு, சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, இணையவழி மோசடி சம்பந்தமான குற்றங்கள், சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து எப்படி தங்களை தற்காத்து கொள்ளுதல், சமூக வலைதளங்களை எப்படி பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது பற்றி கூறினார்.

சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட புகார்களை பதிவு செய்யும் இணையதளம் www.cybercrime.gov.in, இலவச தொலைபேசி எண் 1930 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் மாணவிகள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us