sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகள் மாயம் தாய் புகார்

/

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : செப் 21, 2024 05:37 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

செஞ்சி அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமாரன் மகள் தீபா, 21; இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து நின்று விட்டார். கடந்த 19ம் தேதி காலை 5:30 மணிக்கு வேலை செய்த நிறுவனத்தில் பிடித்தம் செய்திருந்த பணத்தை வாங்கி வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

இதுகுறித்து அவரது தாய் சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us