sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகள் மாயம் தாய் புகார்

/

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : அக் 16, 2024 09:34 PM

Google News

ADDED : அக் 16, 2024 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுாரில் கல்லுாரிக் சென்ற மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

வளவனுாரைச் சேர்ந்தவர் தணிகைவேல் மகள் தனலட்சுமி, 20; இவர், உளுந்துார்பேட்டையில் உள்ள கல்லுாரியில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தாய் இந்திரா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us