sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகள் மாயம்- தந்தை புகார்

/

மகள் மாயம்- தந்தை புகார்

மகள் மாயம்- தந்தை புகார்

மகள் மாயம்- தந்தை புகார்


ADDED : டிச 15, 2024 10:59 PM

Google News

ADDED : டிச 15, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார், ; திருவெண்ணெய்நல்லுார் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கொத்தனுாரைச் சேர்ந்தவர் சிவானந்தம் மகள் வைதேகி, 20; பிளஸ் 2 முடித்துள்ளார். இவர், கடந்த 12ம் தேதி காலை 9:30 மணியளவில் டி.கொளத்துாரில் உள்ள அவரது அத்தை வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து சிவானந்தம் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us