sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பணிக்கு சென்ற மகள் மாயம் : தாய் புகார்

/

பணிக்கு சென்ற மகள் மாயம் : தாய் புகார்

பணிக்கு சென்ற மகள் மாயம் : தாய் புகார்

பணிக்கு சென்ற மகள் மாயம் : தாய் புகார்


ADDED : ஜூலை 18, 2025 05:08 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே பணிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

வளவனுார் அருகே வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனகோடி மகள் ஹக்சிகா,23; இவர், புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விடுதியில் தங்கி கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வந்தார். கடந்த 15ம் தேதி வி.அகரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து மீண்டும் பணிக்கு செல்வதாக கூறி சென்றவரை காணவில்லை. இவரின் தாய் லட்சுமி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us