sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆர்ப்பாட்டம் 

/

ஆர்ப்பாட்டம் 

ஆர்ப்பாட்டம் 

ஆர்ப்பாட்டம் 


ADDED : நவ 12, 2025 06:35 AM

Google News

ADDED : நவ 12, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மக்கள் நலப் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் துணைத் தலைவர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். வட்டார நிர்வாகிகள் முனியம்மாள், சுப்ரமணி, முருகன், ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மக்கள் நலப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அதற்கான ஆணை வழங்க வேண்டும். மேலும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us