sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரூ.1.8 கோடியில் வளர்ச்சிப்பணி: ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

/

ரூ.1.8 கோடியில் வளர்ச்சிப்பணி: ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

ரூ.1.8 கோடியில் வளர்ச்சிப்பணி: ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

ரூ.1.8 கோடியில் வளர்ச்சிப்பணி: ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்


ADDED : ஜன 13, 2024 03:35 AM

Google News

ADDED : ஜன 13, 2024 03:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் சங்கீதஅரசி ரவிதுரை தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, முபாரக் அலி பேக் முன்னிலை வகித்தனர். உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன் வரவேற்றார். கணக்காளர் தணிகைவேல் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வளர்ச்சி திட்டப் பணிகளான குடிநீர், சாலை வசதிகள் செய்திட 1 கோடியே 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இளநிலை உதவியாளர் காமராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us