sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

/

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்


ADDED : ஜூலை 19, 2011 12:29 AM

Google News

ADDED : ஜூலை 19, 2011 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரிய செவலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

விவசாயிகள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ரகோத்தமன் தலைமை தாங்கினார். சிவலிங்கம், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஏழுமலை வரவேற்றார். கரும்பு டன்னுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும், அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கடனை அரசு செய்யவேண்டும், கரும்பு வெட்டும் தொழிலாளர் களுக்கு இன்ஸ்சூரன்ஸ் பிரிமியத்தை ஆலை நிர்வாகம் செலுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கலிவரதன், குமரேவல், கணேசன், சுப்ராயன் ரமேஷ், ரவி, பன்னீர் செல்வம், கேசவன் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us