sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை

/

அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை

அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை

அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை


ADDED : ஆக 23, 2011 11:47 PM

Google News

ADDED : ஆக 23, 2011 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் உள் ளாட்சி மன்ற தேர்தல் அக்டோபர் மாதம் நடக்க உள்ளது. இதையொட்டி கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் படிவத்தில் சுருக்க திருத்த பணிகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆர்.டி. ஓ., உமாபதி தலைமை தாங்கினார். தாசில்தார் வைகுண்டவரதன் முன்னிலை வகித்தார். ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு ஓட்டுப்பதிவு மைய நிலை முகவர்களை நியமிப்பது குறித்து விளக்கப்பட்டது.இதில் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, ஜெயசங்கர், சுப்ரமணியன், காங்., மாவட்ட கவுன்சிலர் இளையராஜா, பா.ம.க., ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us