sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோலியனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., மனு

/

கோலியனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., மனு

கோலியனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., மனு

கோலியனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க., மனு


ADDED : செப் 30, 2011 01:43 AM

Google News

ADDED : செப் 30, 2011 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : கோலியனூர் ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நேற்று தி.மு.க.,-அ.தி.மு.க.,வினர் மனு தாக்கல் செய்தனர்.கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சுரேஷ்பாபு.

இவரது மனைவி விஜயா நேற்று 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது யாசீனிடம் மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., மணி ராஜரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதேபோல் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் மனைவி சாந்தி நேற்று மனு தாக்கல் செய்தார். கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தி.மு.க., விவசாய அணி செயலாளர் கேசவன் மனு தாக்கல் செய்தார். முன்னாள் ஒன்றிய சேர்மன் புகழேந்தி, முன்னாள் துணை சேர்மன் முருகவேல் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us