sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்கிற்கு வழி விடும் தகராறு; 2 பேர் மீது வழக்குப்பதிவு

/

பைக்கிற்கு வழி விடும் தகராறு; 2 பேர் மீது வழக்குப்பதிவு

பைக்கிற்கு வழி விடும் தகராறு; 2 பேர் மீது வழக்குப்பதிவு

பைக்கிற்கு வழி விடும் தகராறு; 2 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : ஜன 15, 2024 06:17 AM

Google News

ADDED : ஜன 15, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பைக்கிற்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 48; இவர், நேற்று முன்தினம் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி மார்க்கமாக பைக்கில் சென்றார்.

நேருஜி சாலையில், பின்னால் பைக்கில் வந்த வி.மருதுாரைச் சேர்ந்த சக்கரை மகன் தமிழ்ச்செல்வன், 34; என்பவர் ராஜேந்திரனிடம் வழிவிடுமாறு கூறியதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பு புகாரின் பேரில், தமிழ்செல்வன், ராஜேந்திரன் ஆகியோர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us