sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

/

தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்


ADDED : ஜன 13, 2025 05:47 AM

Google News

ADDED : ஜன 13, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி; செஞ்சி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செஞ்சி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய குழுவினர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி அனைவருக்கும் புத்தாடை, காலண்டர், பொங்கல் பரிசு தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துப்புர ஆய்வாளர் பார்கவி, தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், செந்தில்குமரன், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us