sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

/

மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்


ADDED : பிப் 04, 2024 04:42 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : உமையாள்புரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் லோகாம்பாள் தலைமை தாங்கினார்.

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா, துத்திபட்டு வி.ஏ.ஓ., புகழேந்தி ஆகியோர் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி மரங்களின் பயன், அவசியம் குறித்து விளக்கி பேசினர்.

ரோட்டரி செயலாளர் மதன்லால் சிங், முன்னாள் தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் சுபாஷ், நிர்மல் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us