sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மத்திய குழுவினரிடம் மாவட்ட தி.மு.க., கோரிக்கை

/

மத்திய குழுவினரிடம் மாவட்ட தி.மு.க., கோரிக்கை

மத்திய குழுவினரிடம் மாவட்ட தி.மு.க., கோரிக்கை

மத்திய குழுவினரிடம் மாவட்ட தி.மு.க., கோரிக்கை


ADDED : டிச 08, 2024 05:40 AM

Google News

ADDED : டிச 08, 2024 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் குறித்த அறிக்கையை, மத்திய அரசு குழுவிடர் மாவட்ட தி.மு.க., செயலாளர் வழங்கினார்.

பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு, மத்திய அரசின் குழுவினர் நேற்று காலை விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மத்திய குழுவினர், கலெக்டர் பழனி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் வெள்ள சேத மதிப்புகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர்.

அப்போது, மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் குறித்த அறிக்கையை, மாவட்ட தி.மு.க., செயலாளர் கவுதம சிகாமணி, மத்திய குழுவினரிடம் வழங்கினார்.

அப்போது, வனத்துறை அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த அறிக்கையில், மாவட்டத்தில் கனமழையால் வீடுகள், சாலைகள், கால்நடைகள் உள்ளிட்ட வற்றின் பாதிப்புகளை விளக்கமாக குறிப்பிட்டு, போதிய நிதியை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us