ADDED : மே 14, 2012 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : துளுவ வேளாளர்கள் சாதிவாரி கணக்கெடுப்பில் தவறாமல் தங்கள் ஜாதி பெயரை பதிய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்கத்தின் கவுரவத் தலைவர் செல்லப்பா விடுத்துள்ள அறிக்கை:
சாதிவாரி கணக்கெடுக்கவரும் அதிகாரிகளிடம் துளுவ வேளாளர் அல்லது அகமுடையார் என்ற ஏதேனும் ஒரு சாதி பெயரை மட்டுமே தெரிவித்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவு செய் வதால் அரசின் சலு கைகள் பெற வாய்ப்பாக இருக்கும்.