sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மறைந்த எம்.எல்.ஏ.,வுக்கு தி.மு.க.,வினர் அஞ்சலி

/

மறைந்த எம்.எல்.ஏ.,வுக்கு தி.மு.க.,வினர் அஞ்சலி

மறைந்த எம்.எல்.ஏ.,வுக்கு தி.மு.க.,வினர் அஞ்சலி

மறைந்த எம்.எல்.ஏ.,வுக்கு தி.மு.க.,வினர் அஞ்சலி


ADDED : நவ 18, 2024 08:08 PM

Google News

ADDED : நவ 18, 2024 08:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி ; செஞ்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கண்ணனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செஞ்சியில் உள்ள தி.மு.க., இளைஞரணி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.

இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் தலைமை தாங்கி கண்ணன் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர்கள் உதயகுமார், அண்ணாமலை, விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி துரை திருநாவுக்கரசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் பக்தவச்சலம், சீனிவாசன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சோழங்குணம் சரவணன், ஒலக்கூர் கோவிந்தராஜ், கெங்கவரம் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us