sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தி.மு.க., பொதுக்கூட்டம்

/

தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்


ADDED : மார் 22, 2025 08:47 PM

Google News

ADDED : மார் 22, 2025 08:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பில் பாரபட்சம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசின் போக்கை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.

இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் ரமேஷ், உதயகுமார், பாபு, அண்ணாமலை, விஜயகுமார் முன்னிலை வகித்தனர். செஞ்சி மத்திய ஒன்றிய அமைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், தலைமைக்கழக பேச்சாளர் குடியரசு, தொகுதி பொறுப்பாளர் அப்துல் மாலிக் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், விஜயராகவன் ,பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, செல்வி ராமசரவணன், மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திலகவதி.

ஒன்றிய துணை செயலாளர் தாட்சாயணி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒன்றிய அமைப்பாளர் பழனி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us