sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதை ஆசாமி துாக்கு போட்டு தற்கொலை

/

போதை ஆசாமி துாக்கு போட்டு தற்கொலை

போதை ஆசாமி துாக்கு போட்டு தற்கொலை

போதை ஆசாமி துாக்கு போட்டு தற்கொலை


ADDED : நவ 07, 2025 12:53 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் அருகே மதுபோதைக்கு அடிமையானவர், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வானுார் அடுத்த பூத்துறை, மணவெளி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன், 26; இவர், குடி போதைக்கு அடிமையாகி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த அவர் மது போதையில் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us