sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதை நபர் தற்கொலை

/

போதை நபர் தற்கொலை

போதை நபர் தற்கொலை

போதை நபர் தற்கொலை


ADDED : நவ 12, 2024 06:19 AM

Google News

ADDED : நவ 12, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துபட்டு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 50; குடிபழக்கம் உடைய இவரை, அவரது மனைவி தனலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கர், வீட்டில் துாக்கு போட்டு கொண்டார்.

உடன், அவரை மீ்டடு பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us