sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ்சுக்காக காத்திருந்தவரை தாக்கிய போதை நபர் கைது

/

பஸ்சுக்காக காத்திருந்தவரை தாக்கிய போதை நபர் கைது

பஸ்சுக்காக காத்திருந்தவரை தாக்கிய போதை நபர் கைது

பஸ்சுக்காக காத்திருந்தவரை தாக்கிய போதை நபர் கைது


ADDED : ஜன 08, 2024 05:27 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் சாலையோரம் நின்றிருந்தவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த குத்தாம்பூண்டியைச் சேர்ந்தவர் ஹரிசெல்வம், 48: இவர் நேற்று முன்தினம் மாலை சாலையோரம் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக குடிபோதை யில் சென்ற விக்கிரவாண்டி கக்கன் நகரைச் சேர்ந்த வெங்கடேசன், 40; என்பவர் திடீரென அங்கிருந்த கடையின் எதிரே போடப்பட்டிருந்த சேரை துாக்கி ஹரிசெல்வத்தை தாக்கினார்.

பலத்த காயமடைந்த ஹரிசெல்வம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us