sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொடர் மழை காரணமாக வீடூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

தொடர் மழை காரணமாக வீடூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக வீடூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக வீடூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஜன 09, 2024 01:21 AM

Google News

ADDED : ஜன 09, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி,: வீடூர் அணைக்கு தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அடுத்த வீடூர் அணையிலிருந்து தமிழக பகுதியில் 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும், புதுச்சேரியில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் மொத்த கொள்ளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) கடந்த மாதம் 5ம் தேதி 21 அடி (110.74 மில்லியன் கன அடி ) தண்ணீர் இருப்பு இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நேற்று பிற்பகல் 4:00 மணிக்கு வினாடிக்கு 1505 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.

இதனால் அணையின் நீர் மட்டம் 24.600 அடி (190.72 மில்லியன் கன அடி) உயர்ந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us