ADDED : அக் 18, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு கிருஷ்ணப்ப நாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் சிவானந்தம், 78; திருமணம் ஆகாதவர். இவர், கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 5ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.