/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை
/
பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை
ADDED : செப் 23, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
வளவனுார் அடுத்த கல்லப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 76; மதுப்பழக்கம் உடையவர். கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்து குடித்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.