sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வயிற்று வலியால் முதியவர் தற்கொலை

/

வயிற்று வலியால் முதியவர் தற்கொலை

வயிற்று வலியால் முதியவர் தற்கொலை

வயிற்று வலியால் முதியவர் தற்கொலை


ADDED : ஜூலை 23, 2025 06:46 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : வயிற்று வலியால், எலி பேஸ்ட் சாப்பிட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் மேல்வீதியை சேர்ந்தவர் முத்து ராஜா, 55; டிபன் கடை நடத்தி வந்தார். இவர், சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த, 16ம் தேதி திருக்கோவிலுாரில் இருந்து ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள மகளைப் பார்க்க பஸ்சில் சென்றார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த புதுப்பாளையம் நிறுத்தத்தில், பஸ் சென்ற கொண்டிருந்தபோது வயிற்று வலி அதிகமானதால், ராஜா தான் வைத்திருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

உடன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us