sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 முதியவர் தற்கொலை

/

 முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை


ADDED : ஜன 27, 2026 04:12 AM

Google News

ADDED : ஜன 27, 2026 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 75; பார்வை குறைபாடு உள்ளவர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 22ம் தேதி பூச்சி மருந்தை குடித்தார்.

உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us