sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாகனம் மோதி முதியவர் பலி

/

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி


ADDED : மார் 12, 2024 05:39 AM

Google News

ADDED : மார் 12, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த சொர்ணாவூர், கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுந்தரமூர்த்தி, 61; விவசாய தொழிலாளி. இவர், தனது மகள் மஞ்சுளா வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பிற்பகல், வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், கலிஞ்சிக்குப்பம் - மடுகரை சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us