sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கார் மோதி முதியவர் பலி

/

கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி


ADDED : ஜன 17, 2025 06:30 AM

Google News

ADDED : ஜன 17, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி இறந்தார்.

செஞ்சியை அடுத்த செம்மேடு மதுரா வீரம நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 60; இவர், நேற்று மாலை 6.30 மணியளவில் செம்மேடு பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.

அப்போது செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் மோதியதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us